Saturday, October 7, 2017

இந்நாள் மகிமை

<> 7-10-2017 <>
ஏழுபத்தி ரண்டா யிரத்துப் பதினேழைச்
சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன் – ஆழ்ந்தஅவ்
எண்ணை இருபுறமாய் வாசித்த போதிலும்
கண்ணில் தெரிவதொன்றே காண்!

(*இருபுறமாய் – இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக; . Thanks to Raji Iyer who pointed out the palindrom.)

:-)
அனந்த் 7-10-2017

No comments: